Monday, July 16, 2012

களவாடிய பொழுது......


ஒற்றை நூலில் உயிர் தாங்கி
ஒரு காலில் தவமிருந்து
ஊஞ்சலாடும் மலரே !
மகரந்த மணம் பரப்பி
மங்கை நீ தூது சமைக்க !
உயிர்  தேனும்  உண்மை தேனும்
உன்னுள் நான் தேட !
களவாடிய பொழுதுகள்  - ஆம் !
நானோ உன்னிடம்  கொள்ளையடிக்க
நீயோ என்னிடம் கொள்ளைபோக !



(Got the shot @ evening walk) Inspired By the Pic to pen this poem..

1 comment:

Anonymous said...

அருமை.. ..